எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 9 October 2020

படித்ததில் பிடித்தவை (“பூ விற்றவர்களில் ஒருத்தி” – முகுந்த் நாகராஜன் கவிதை)

 


*பூ விற்றவர்களில் ஒருத்தி*

 

ரயில் விட்டு இறங்கி

கூட்டத்தில் நடந்தபோது

இரு புறமும் விதவிதமாகக்

கூவிப் பூ விற்ற குரல்களில் ஒன்று

எவ்வளோ அழகா இருக்கு பாரும்மா மல்லி

என்று சொல்லிக் கொண்டிருந்தது அடிக்கடி;

வியாபாரியின் குரல் மாதிரியே இல்லை..!”

 

 *முகுந்த் நாகராஜன்*


No comments:

Post a Comment