எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 28 October 2020

படித்ததில் பிடித்தவை (“நன்றாய் வாழ்ந்திருக்கலாம்..!” – தமிழன்பன் கவிதை)


*நன்றாய் வாழ்ந்திருக்கலாம்..!*

 

இறந்த மனிதன்

சவ ஊர்வலத்தில்

கண் விழித்துப் பார்த்தான்..!

 

இன்னும் கொஞ்சம்

நன்றாய் வாழ்ந்திருக்கலாம்

என்று எண்ணி

கண் மூடினான்..!

 

*தமிழன்பன்* 

No comments:

Post a Comment