எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 4 October 2020

படித்ததில் பிடித்தவை (“தேடிக் காண்பதுதான் கவிதை” – க.நா.சு. கவிதை)

 




*தேடிக் காண்பதுதான் கவிதை*

 

பெரிய தோட்டத்திலே

ஒரே ஒரு

பூதான் பூத்திருக்கிறது..!

 

ஆயிரக்கணக்கான

ட்டாம்பூச்சிள்

அந்த ஒரு பூவை

கண்டுகொள்கின்றன.

 

தேடிக் காண்பதுதான் கவிதை.

தேடாமல் காண இயலாது..!

 

*க.நா.சு.*

No comments:

Post a Comment