எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 31 August 2020

படித்ததில் பிடித்தவை (“சும்மாதான் வந்தேன்” – கல்யாண்ஜி கவிதை)



*சும்மாதான் வந்தேன்*

எதையும் சொல்லவில்லை...
எதையும் கேட்கவில்லை...
சும்மாதான் வந்தேன்
என்று சொல்லிவிட்டுப் போனான்..!

காற்றுப் போல...
வெயிலைப் போல...
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு..!

*கல்யாண்ஜி*

No comments:

Post a Comment