எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 1 August 2020

படித்ததில் பிடித்தவை (“கடவுள் - 2.O” – சமுத்ரா கவிதை)



*கடவுள் - 2.O*

தட்டினால்தான் திறக்கிறார்.
கேட்டால்தான் கொடுக்கிறார்.
கெட்டவர்களை நின்றுதான் கொல்கிறார்.
நாம் ஒன்று நினைக்க அவர் ஒன்று நினைக்கிறார்.
பிரளயம் நிகழ்ந்த பின்
அடுத்த யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட கடவுள் கிடைத்தால் பரவாயில்லை..!”

   *சமுத்ரா*

2 comments:

  1. கமல் சிந்தனையோ....

    ReplyDelete
    Replies
    1. கமலாக இருக்காது. கவிதை புரிகிறது.
      😀

      Delete