எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 26 August 2020

படித்ததில் பிடித்தவை (“நிம்மதி” – ஆத்மாநாம் கவிதை)


*நிம்மதி*

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்.
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி.

*ஆத்மாநாம்*

No comments:

Post a Comment