எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 20 July 2020

படித்ததில் பிடித்தவை (“சுவடு” – யுகபாரதி கவிதை)



*சுவடு*

நாம் நின்று பேசிய
நுணா மரத்தை
வெட்டி விட்டார்கள்...

நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்..!

*யுகபாரதி*

No comments:

Post a Comment