எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 1 April 2021

படித்ததில் பிடித்தவை (“தரிசனம்” – ஜி.சிவக்குமார் கவிதை)

 


*தரிசனம்*

 

சிறப்பு தரிசனத்தில் நான்

வெகுநேரம் காத்திருக்க

தர்ம தரிசனத்தில் நிற்பவரிடம்

பேசிக் கொண்டிருந்தார்

கடவுள்..!

 

*ஜி.சிவக்குமார்*


3 comments:

  1. ஸ்ரீராம்1 April 2021 at 08:05

    அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்1 April 2021 at 08:47

    True.

    ReplyDelete
  3. Very positive and warm.

    ReplyDelete