எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 22 April 2021

படித்ததில் பிடித்தவை (“எங்க ஊர்” – கவி வளநாடன் கவிதை)


*எங்க ஊர்*

 

நீங்கள் பயணித்து வந்த அந்த

புறநகர்ச் சாலையோரம்

யாரும் கவனிக்காத

சவலைப்பிள்ளையைப்போல்

பெயர்ப் பலகை கூட இல்லாமல்

ஒரு ஊர் கடந்திருக்குமே...

அதுதான் எங்க ஊர்..!

 

*கவி வளநாடன்*




4 comments:

  1. *கவி வளநாடன்*

    1964-ல் பிறந்தவர்.
    சொந்த ஊர்: காரைக்குடி.

    தற்போது குவைத்
    உள்துறை அமைச்சகம்
    காவல் துறையில்
    தொழில்நுட்ப ஆதரவு
    பணியில் உள்ளார்.

    இந்த கவிஞர்
    "தன்னைப்போல்
    பிறரை நேசிப்பவர்."

    இவருக்கு
    பிடித்த வாசகம் :

    "அன்பொன்றே
    அனைத்தையும்
    பெற்றுத் தரும்."

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்22 April 2021 at 10:18

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்22 April 2021 at 13:57

    இந்தியாவின் ஆன்மா
    கிராமங்களில்தான்
    உள்ளது என்ற
    அண்ணல் காந்தியின்
    உரையை இன்றைய
    அரசியல்வாதிகள்
    அறியாததின் விளைவே
    இந்த புறக்கணிப்பு.

    ReplyDelete