“வெளியூரில் உள்ள
கல்லூரியில்
மகனை சேர்த்து
ஹாஸ்டலில்
விட்டு வந்த
தாய், தந்தை...
வீட்டுக்கு திரும்பியவுடன்
நடந்தவற்றை தந்தை
தன்னுடன் பணிபுரியும்
அலுவலக நண்பருக்கு
விலாவாரியாக
விவரித்துக்கொண்டிருந்தார்
தொலைபேசியில்...
பேரனைப் பற்றிய
உரையாடலை
வராந்தாவிலிருந்த
தாத்தாவும், பாட்டியும்
கேட்டுக் கொண்டிருந்தனர்..!”
*கி.அற்புதராஜு*
அவ்வளவு தான் தாத்தா பாட்டியின் முக்கியத்துவம். அருமையான நிகழ் கால பதிவு.
ReplyDeleteSuper.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதற்போதைய
ReplyDeleteசூழ்நிலையில்
பெற்றவர்களுக்கு
மகன்கள் அளிக்கும்
மரியாதையை!
அழகாக விளக்கும்
கவிதை.
நெஞ்சை தொட்டது.
feeling lonely.
ReplyDeleteநல்ல தலைப்பு. வீட்டுக்கு வந்ததும் அவர் சொல்லவும் இல்லை, இவர்கள் கேட்கவும் இல்லை. அந்த இடைவெளி ஏன் எப்படி வந்தது என்று நம் மனதில் விரிகிறது கவிதை.
ReplyDeleteஇன்றைய உலகின் யதார்த்தத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது.
ReplyDeleteவயதான பெற்றோரின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கும் அவர்களது மகனின் குடும்பத்திற்கும் இடையே உள்ள உணர்ச்சி இடைவெளியை அழகாக விவரிக்கிறது.
மாறிவரும் காலங்கள் மற்றும் உறவுகளின் சிந்தனையைத் தூண்டும் பிரதிபலிப்பு இது.
அருமை சார் மற்றும் பகிர்ந்தமைக்கு நன்றி 💐🙏
இந்த இடைவெளிதான் உறவுகளை உணரவைகின்றது
ReplyDeleteமலரும் நினைவகள்🙏👌💐
ReplyDeleteஅலுவலக நண்பர் உடன் பகிர்ந்து கொள்ளும் போது, தாத்தா பாட்டி தெரிந்து கொள்ள வேண்டிய காலமாக மாறிவிட்டது தற்போது.
ReplyDeleteஅருமை...
ReplyDeleteமிக அருமை...
நன்றி..!
எதார்த்தம்
ReplyDeleteஇடைவெளி மிக அருமையாக எடுத்து கூறப்பட்டுள்ளது.
ReplyDeleteஎதார்த்தம்
ReplyDeleteஎதார்த்தம்
ReplyDelete😔
ReplyDelete👍
ReplyDelete🩷
ReplyDelete👏
ReplyDelete👌
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteதாத்தா பாட்டி.
💐🙏❤
🙏
ReplyDelete👌
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDelete🙏
ReplyDelete👌🏻
ReplyDelete😢
ReplyDelete"இடை....... வெளி"
ReplyDeleteசூப்பர்.
👍👏
👌
ReplyDelete👍👍💐💐🙏🏻🙏🏻
ReplyDelete😨
ReplyDelete👌
ReplyDeleteபெற்ற பாசம் சும்மா சும்மாவா, மகன் பாசத்தை அறிந்து, நன்கு படித்தால் சிறப்பு. பெயரெடுக்கும் பிள்ளையாக வர வேண்டும் !!பெயரைக் கெடுக்கும் பிள்ளையாக வந்து விடக்கூடாது.
ReplyDeleteதலைமுறை இடைவெளி
ReplyDeleteமற்றும் பொருளாதார
சுயசார்பு சிந்தனை
என்பதன் பிண்ணனியிலேயே
இதை புரிந்து கொள்ள வேண்டும்.
வணக்கம்.
Deleteதாங்கள் எனக்கு அனுப்பி வைக்கும் கருத்துக்களின் அடிநாதமான மெல்லிய மனித உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்துகிறுர்கள்.
வாழ்த்துக்கள்.
அதேநேரத்தில் இன்னும் கவித்துவமாக, சிலேடையாக, எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.
காலை வணக்கம்.
Deleteதங்களின் கருத்துக்கு
மிக்க நன்றி.
புதுக்கவிதையின் வளர்ச்சியில்...
கவிதைக்கான எதுகை
மோனை தவிர்க்கப்பட்டு,
காணும் காட்சியினை
அலங்கார வார்த்தைகளின்றி,
உள்ளதை உள்ளபடியே எளிய
தமிழ்ச் சொற்கள் கொண்டே
எழுதப்படும் சிறு சம்பவங்கள்
இப்போது கவிதைக்கான
கட்டுக்குள் வந்து விடுகிறது.
கவித்துவம், சிலேடை
எழுத்துகளை இப்போது
எழுதும் புதுக்கவிதைகளில்
கவிஞர்கள் பயன்
படுத்துவதில்லை.
இத்தனை அடிகள்தான்
எழுதப்பட வேண்டும் என்ற
வரையறை இல்லை.
ஒவ்வொரு அடியிலும்
குறிப்பிட்ட சீர்கள் இருக்க
வேண்டுமென்ற வரையறை
இல்லை.
சொற்சுருக்கம் இருக்க
வேண்டியது
புதுக்கவிதைக்கான முக்கிய
அம்சம்.
பேச்சுவழக்குச்
சொற்களிடையே ஒலிநயம்
காணப்படுவது பொதுவானது.
சொற்கள் சிறப்பாகப்
பயன்படுத்தப்படுவதும்
வடமொழி, ஆங்கிலம்,
பேச்சுவழக்குச் சார்ந்த
சொற்களுக்கும்
பாவிக்கப்படுகிறது.
எதுகை, மோனை, இயைபு
என்னும் தொடை
நயங்களெல்லாம் கட்டாயம்
என்ற நிலையில்லை.
அடிவரையறை செய்து
எழுதும்போது மரபுக்கவிதை
போன்று இது
தோற்றமளிக்கும்.
வசன நடையும் உரையாடல்
பாங்கும் சிறப்பாக எளிய
முறையில் பாவிக்கப்படும்.
🙏
👌
ReplyDelete