“மின்சார ரயிலில்
மார்க்கர் பேனாவால்
கல்லூரி மாணவர்கள்
எழுதியிருந்த…
Ranjith weds Nithya
Vimal in love with Madhu
Ravi loves Jamuna
.
.
.
வாசகங்களை வாசித்துத்
தனது டீன் ஏஜ் கனவுகளுக்குள்
நுழைந்த நடு வயதுக்காரர்
கடைசி வரியைப் படிக்கும் போது
அடி வயிறுப் பற்றி எரிந்தது…
தனது மகள் பெயரும்
மகள் படிக்கும்
கல்லூரியின் பெயரும்
வாசகத்தின் கடைசியில்..!”
கல்லூரியின் பெயரும்
வாசகத்தின் கடைசியில்..!”
*கி.அற்புதராஜு*
மிக யதார்த்தம்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபெண் பிள்ளை பெற்ற தகப்பனுக்குதான் அந்த வலி தெரியும்.
ReplyDelete100%
DeleteSuperb.
ReplyDeleteSuper.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை. 👌💐🙏
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇது என்ன பழைய முறையிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
ReplyDelete👍
ReplyDelete👍😊
ReplyDeleteமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஏற்படும் எதார்த்த உணர்வுகள்
ReplyDeleteArumai
ReplyDelete- By Vengatesh
யதார்த்தம்
ReplyDeleteஅருமையான வரிகள்.
ReplyDelete🙏
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👏
ReplyDelete👌
ReplyDelete🙏
ReplyDelete👌🏻👌🏻👌🏻👌🏻😨😨😨
ReplyDeleteNice one, Sir.
ReplyDeleteSuper.
ReplyDelete👍
ReplyDelete👍
ReplyDelete😂
ReplyDelete😃
ReplyDelete😢
ReplyDelete👍
ReplyDelete😯
ReplyDelete👍
ReplyDelete👌
ReplyDelete