“நகரத்து வீட்டின்
மொட்டை
மாடியில்
தண்ணீர்
இல்லாமல்
காய்ந்துக்
கொண்டிருந்த
தொட்டிச்
செடிகளை
மரணத்திலிருந்து
மீட்டு
உயிர்ப்
பெற காரணமானது
அன்று
பெய்த பெருமழை.
ஒரு
வாரமாக தண்ணீர்
ஊற்றாத
வீட்டுக்காரரை
அலுவலகத்திலிருந்து
வீட்டுக்கு
வருவதற்குள்
வழியெங்கும்
மின்னலிலும், மழை நீரிலும்
மரண
பயத்தைக் காட்டி
கதிகலங்க
செய்ததும்
அதே
பெருமழைதான்..!”
*கி.அற்புதராஜு*
அற்புதமான சிந்தனை அண்ணா 🎉🙏🎉
ReplyDeleteஇருமுகன் தலைப்பு அருமை அண்ணா 🙏
ReplyDeleteகவிதை நன்று.
ReplyDeleteபாராட்டுகள்.
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
மிக அருமை.
ReplyDeleteமழை உண்டாக்கிய
இரு வேறு விளைவுகளை
மிக அழகாக காட்டும்
கவிதை.
அருமை
ReplyDeleteமனிதர்களைப் போலவே
மழைக்கும் இரு முகமோ...
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை
ReplyDeleteஎன் வீட்டு மொட்டை மாடியிலும் இது சில நேரங்களில் நடக்கும்
ReplyDeleteஐயா வணக்கம், கவிதை தலைப்பு இரண்டும் அருமை எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை அருமை👌
ReplyDelete👏
ReplyDelete👏👍🏻
ReplyDelete👌
ReplyDeleteRightful reaction, Sir.
ReplyDeleteஅருமை அருமை.
ReplyDelete🌹🌹🌹
அருமை 🙏
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteArumai.
ReplyDelete👌🏻
ReplyDelete👏
ReplyDelete👍
ReplyDelete👏
ReplyDelete👍
ReplyDelete👌
ReplyDeleteExcellent.
ReplyDelete💐💐🌹
தற்குறிப்பேற்ற அணி அருமை
ReplyDeleteகவிதை மிக அருமை
ReplyDelete🙏
ReplyDelete🩷
ReplyDelete🩷
ReplyDelete👍
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
👏
ReplyDeleteகவிஞர் காட்டில் மழையும் கவிதை பேசும்😊
ReplyDeleteமிக மிக நன்று ஐயா👌🙏
ReplyDelete👌
ReplyDelete👍🏻
ReplyDelete👌
ReplyDelete