எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 1 January 2022

*இரு முகன்*


நகரத்து வீட்டின்

மொட்டை மாடியில்

தண்ணீர் இல்லாமல்

காய்ந்துக் கொண்டிருந்த

தொட்டிச் செடிகளை

மரணத்திலிருந்து மீட்டு

உயிர்ப் பெற காரணமானது

அன்று பெய்த பெருமழை.

 

 

ஒரு வாரமாக தண்ணீர்

ஊற்றாத வீட்டுக்காரரை

அலுவலகத்திலிருந்து

வீட்டுக்கு வருவதற்குள்

வழியெங்கும்

மின்னலிலும், மழை நீரிலும்

மரண பயத்தைக் காட்டி

கதிகலங்க செய்ததும்

அதே பெருமழைதான்..!

 

 

*கி.அற்புதராஜு*

41 comments:

  1. அற்புதமான சிந்தனை அண்ணா 🎉🙏🎉

    ReplyDelete
  2. இருமுகன் தலைப்பு அருமை அண்ணா 🙏

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்2 January 2022 at 09:07

    கவிதை நன்று.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சங்கர்2 January 2022 at 09:15

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  5. செல்லதுரை2 January 2022 at 10:03

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. மோகன்தாஸ். S2 January 2022 at 11:02

    பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்2 January 2022 at 11:30

    மிக அருமை.
    மழை உண்டாக்கிய
    இரு வேறு விளைவுகளை
    மிக அழகாக காட்டும்
    கவிதை.

    ReplyDelete
  8. கமல நாதன்2 January 2022 at 23:52

    அருமை

    மனிதர்களைப் போலவே
    மழைக்கும் இரு முகமோ...


    ReplyDelete
  9. நரசிம்மன் R.K3 January 2022 at 07:31

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமை

    ReplyDelete
  11. என் வீட்டு மொட்டை மாடியிலும் இது சில நேரங்களில் நடக்கும்

    ReplyDelete
  12. ஐயா வணக்கம், கவிதை தலைப்பு இரண்டும் அருமை எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Thiruvadi Sankar19 January 2025 at 09:12

    கவிதை அருமை👌

    ReplyDelete
  14. Rightful reaction, Sir.

    ReplyDelete
  15. நீர்காத்தலிங்கம்19 January 2025 at 09:47

    அருமை அருமை.
    🌹🌹🌹

    ReplyDelete
  16. அருமை 🙏

    ReplyDelete
  17. வெங்கட்ராமன், ஆம்பூர்.19 January 2025 at 10:18

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  18. Navaneethamoorthi19 January 2025 at 10:21

    👌🏻

    ReplyDelete
  19. வெங்கடபதி19 January 2025 at 10:21

    👏

    ReplyDelete
  20. வெங்கட், வைஷ்ணவி நகர்.19 January 2025 at 10:22

    👍

    ReplyDelete
  21. மஹாலெஷ்மி19 January 2025 at 10:35

    👏

    ReplyDelete
  22. அம்மையப்பன்19 January 2025 at 10:38

    👍

    ReplyDelete
  23. செல்வம் K.P19 January 2025 at 10:39

    👌

    ReplyDelete
  24. Excellent.
    💐💐🌹

    ReplyDelete
  25. தற்குறிப்பேற்ற அணி அருமை

    ReplyDelete
  26. கவிதை மிக அருமை

    ReplyDelete
  27. சதீஷ், விழுப்புரம்.19 January 2025 at 17:16

    🙏

    ReplyDelete
  28. சுகிர்தா J19 January 2025 at 17:17

    🩷

    ReplyDelete
  29. காஞ்சனா G.K19 January 2025 at 17:19

    🩷

    ReplyDelete
  30. ரவிசந்திரன்19 January 2025 at 17:25

    👍

    ReplyDelete
  31. அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. கவிஞர் காட்டில் மழையும் கவிதை பேசும்😊

    ReplyDelete
  33. மிக மிக நன்று ஐயா👌🙏

    ReplyDelete
  34. குமுதா22 January 2025 at 22:56

    👍🏻

    ReplyDelete
  35. நாராயணகுமார்8 February 2025 at 16:29

    👌

    ReplyDelete