எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 10 July 2022

*எதிர் எதிர் இனிமா*

 


குறுகியப் பாதையில்

எதிர் எதிரே வரும் இருவர்.

 

இருவரும் எதிர்கொள்ளும்

சிறிய தூரத்திலிருந்தே

ஒரே நேரத்தில்

வலப்புறம் எதிர் எதிரே...

இடப்புறம் எதிர் எதிரே...

என்று கடக்கும் திசையை

ஒரே மாதிரியாக

தீர்மானிக்கிறார்கள்.

 

கடைசியில்

ஒருவர் மட்டும்

ஒரே இடத்தில் நின்று,

நீங்க போங்க...

என்று செல்லும் போது

இருவருக்குள்ளும்

பொங்கும் சிரிப்பு

அவ்வளவு அழகு..!

 

*கி.அற்புதராஜு*

51 comments:

  1. விட்டுக் கொடுத்து மகிழ்வோம்

    ReplyDelete
  2. விட்டு கொடுப்பதிலும் மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  3. செல்லதுரை10 July 2022 at 09:06

    மிக அருமை.

    ReplyDelete
  4. K. பாலாஜி10 July 2022 at 09:46

    👍👌

    ReplyDelete
  5. கெங்கையா10 July 2022 at 10:39

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்10 July 2022 at 12:57

    விட்டுக் கொடுத்தல்
    என்றும் ஆனந்தமே!

    ReplyDelete
  7. பிருந்தா10 July 2022 at 13:03

    இக்கவிதையில்
    விட்டுக் கொடுத்தலை விட
    இருவரும் ஓரே திசையில்
    கடக்க முயற்சிக்கும் நிலை
    எல்லோரும் சந்திப்பதுதான்.
    அதை அழகாக
    சித்தரிக்கிறது கவிதை.
    அருமை.

    ReplyDelete
  8. மிதிலா. S11 July 2022 at 12:05

    அருமை.

    ReplyDelete
  9. நரசிம்மன் R.K18 July 2022 at 10:40

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. 🙏🏻🙏🏻💐💐

    ReplyDelete
  11. சதீஷ், விழுப்புரம்.11 January 2025 at 08:59

    🙏

    ReplyDelete
  12. அருமை வாழ்த்துக்கள்
    நரசிம்மன்

    ReplyDelete
  13. தனசேகர்11 January 2025 at 08:59

    👍

    ReplyDelete
  14. செந்தில்குமார் .J11 January 2025 at 09:00

    👌

    ReplyDelete
  15. சீனிவாசன்11 January 2025 at 09:16

    இனிமா!👌👌👌
    இனிமா என்ற வார்த்தைக்கு
    புது விளக்கம் பெற்றேன்.
    (இனிமை).
    நன்றி!
    😊🙏

    ReplyDelete
  16. செல்வம் K.P11 January 2025 at 09:20

    👌👌👌😊

    ReplyDelete
  17. செல்லதுரை11 January 2025 at 09:30

    👌👌

    ReplyDelete
  18. அம்மையப்பன்11 January 2025 at 09:31

    🩷

    ReplyDelete
  19. வெங்கட், வைஷ்ணவி நகர்.11 January 2025 at 09:35

    👍

    ReplyDelete
  20. ரவிசந்திரன்11 January 2025 at 09:36

    👍

    ReplyDelete
  21. Thiruvadi sankar11 January 2025 at 09:43

    மிக அருமை 👍🏻❤️

    ReplyDelete
  22. அருமை அருமையான கவிதை👏

    ReplyDelete
  23. 🖤❤️💙

    ReplyDelete
  24. மிக அருமை. 💐🙏

    ReplyDelete
  25. ஆடலரசு11 January 2025 at 13:11

    அருமை

    ReplyDelete
  26. சம்பத்11 January 2025 at 13:53

    👍🏼👌

    ReplyDelete
  27. ராஜாராமன்11 January 2025 at 13:54

    👌
    💐🙏

    ReplyDelete
  28. Nice Sir,
    புரிந்தது.
    😁

    ReplyDelete
  29. 👌👌👌

    ReplyDelete
  30. அருமை

    ReplyDelete
  31. விட்டுக்கொடுப்போர்
    கெடுவதில்லை.
    கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அனைவரும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை கவிதையாக சொன்னது அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. நாராயணகுமார்13 January 2025 at 08:39

    👏👌

    ReplyDelete