எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 7 July 2022

படித்ததில் பிடித்தவை (“மழை வாசம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மழை வாசம்*

 

செல்லமாய் கோபித்து

குழந்தை மேல்

படிந்துள்ள மழையை

துடைத்தெடுத்து

வேறு உடை எடுக்கப்

போகிறாள் அம்மா.

ஈர துணி முகர்ந்து

மழை வாசம்

பிடிக்கிறது குழந்தை..!

 


*ராஜா சந்திரசேகர்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்7 July 2022 at 20:03

    👌🏻👌🏻👏👏🙏🙏

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்7 July 2022 at 20:04

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K18 July 2022 at 17:03

    அருமை.

    ReplyDelete