எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 11 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


வேட்டை

“வயல்கள்,
குளங்கள்,
ஏரிகள்,
வனங்கள்...

வேட்டையாடிய விலங்கின் மீது
காலூன்றி
நீண்ட துப்பாக்கியுடன்
புகைப்படம்
எடுத்துக்கொண்டவன் போல...

எழும்பி நிற்கின்றன
கட்டிடங்கள்..!”

            - ராஜீ. சிவசுப்பிரமணியம்.

No comments:

Post a Comment