எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 30 April 2020

படித்ததில் பிடித்தவை (“மாற்றங்கள்” – புன்னகை சேது கவிதை)


மாற்றங்கள்

பிரகாரம்
நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை.

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்.

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்.

எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்..!”

              - புன்னகை சேது.

No comments:

Post a Comment