எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 22 April 2020

படித்ததில் பிடித்தவை (“அன்பு” – கல்யாண்ஜி கவிதை)


அன்பு

கைப்பிள்ளையுடன்
பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள்
அந்தப் பெண்...

நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்...

    *கல்யாண்ஜி*

1 comment: