எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 25 April 2020

படித்ததில் பிடித்தவை (“காரணம்” – கண்ணன் கவிதை)



காரணம்

நறுக்கெனக் கடிக்கிறதென்றும்
கூசும்படி ஏறுகிறதென்றும்
இரக்கமற்று நசுக்கிவிடத் துணியும்
எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...

அவை எளிது என்பதன்றி..!

     *கண்ணன்*

No comments:

Post a Comment