எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 15 April 2020

படித்ததில் பிடித்தவை (“சாபம்” – முத்துராசா குமார் கவிதை)

சாபம்


படகுக் கவிழ பிராத்திக்கிறாயே... என்று
எனக்கு சாபம் விட்டுச்சென்ற நீங்கள்
மீதிக் கதையையும்
கேட்டுப் போயிருக்கலாம்...

நீண்ட காலமாக கரை திரும்பாத
அந்த ஆளற்ற படகில்
நடுத்தர வயது மீனொன்று
துள்ளிக் குதித்து துடிதுடிக்கிறது..!


       -   முத்துராசா குமார்.
      (பிடிமண் கவிதைத் தொகுப்பிலிருந்து...)

1 comment: