எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 29 April 2020

படித்ததில் பிடித்தவை (“பொய்க்குதிரை” – பூர்ணா கவிதை)


பொய்க்குதிரை

அய்யனார் குதிரையைப் பார்த்து
பயந்த குழந்தையிடம்
அது ஒன்றும் செய்யாது
பொய்க்குதிரை
தொட்டுப்பார் என்று
பல வகையில் மெய்ப்பித்த தந்தை
அய்யனாரும் ஒன்றும் செய்யாது
என்பதையும் சொல்லியிருக்கலாம்..!

   - பூர்ணா.

No comments:

Post a Comment