எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 19 April 2020

படித்ததில் பிடித்தவை (“இரவு” – அ.வெண்ணிலா கவிதை)


இரவு

ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
வாழ்தல் என்கிறார்கள்..!”

    *அ.வெண்ணிலா*

No comments:

Post a Comment