எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 28 April 2020

படித்ததில் பிடித்தவை (“மனிதம்” – யுகபாரதி கவிதை)


மனிதம்

இவ்வளவு கறாராக
பேரம் பேசிய
ஒருவனுக்கு
கொசுரு வழங்கக்கூடிய
பூக்காரம்மா
அந்த நேரத்தில்
நுகர வைக்கிறாள்
மனித வாசனையை..!”

   -  யுகபாரதி.

No comments:

Post a Comment