*நானும்*
“புகழ்பவர் ஒரு புறமும்
இகழ்பவர் மறுபுறமும்
இருக்க,
தன் போக்கில் போகிறது
நதி
இலைகளை சுமந்தபடி…
நானும்..!”
*முகில்*
நன்று.
மிக அருமை.
நன்று.
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete