தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1138)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(20)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Monday, 10 March 2014
படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)
1. “மரம்
மனிதனை
புத்தனாக்கியது...
மனிதனோ
மரத்தை
இரத்தமாக்கினான்..!”
-
பழநிபாரதி.
2. “செய்தித்தாள்கள்
படிப்பதற்கும்
சுண்டல் மடிப்பதற்கும்
மட்டும் அல்ல..!”
-
‘கற்றது தமிழ்’ பட விளம்பரம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment