எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 7 April 2014

*பூச்சாண்டி*



கரடு முரடான

தோற்றத்துடன்,

கன்னங்கரேலென,

வாட்ட சாட்டமாக,

வில்லன் போல

இருப்பவர்கள்

எல்லோருமே...

 

அம்மாக்கள்

குழந்தைகளை

பயமுறுத்தி

சோறு ஊட்ட...

 

தெரிந்தோ,

தெரியாமலோ

பூச்சாண்டியாக

உதவியிருப்பார்கள்..! 

 


*
கி.அற்புதராஜு*

9 comments: