எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 1 April 2014

காவு

                                                                     
“தண்டவாளத்தை
கடக்கும் போது
ரயிலில் அடிப்பட்டு
தூக்கி ஏறியப்பட்டவன்
துடிதுடித்து
இறந்துப்போனான்.

அவன் பாடல் 
கேட்டு வந்த
அலைப்பேசி
பாடிக்கொண்டு
உயிருடன்தான்
இருந்தது
அவனுக்கு அருகிலேயே...”

        -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment