எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 12 April 2014

படித்ததில் பிடித்தவை (ஓடிப்போனவள்...- கவிதை)

                                                                         
“இழுத்துக்கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து
மாமா
அத்தையை
சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்துவிட்டார்.
இப்ப அத்தை மட்டுமே
ஓடிப்போனவளாகவே
இருக்கிறாள்..!”
              
                       -    பா. ராஜாராம்.

No comments:

Post a Comment