எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 13 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1. “சிகரம்
   தொடத்தான்
   குடியிருக்க
   முடியாது..!”

        -   விக்ரமாதித்யன் தம்பி.

                                   
2. “எந்த நேரத்தில்
   எந்த கதவு
   திறக்கும் என்று
   யார்தான்
   சொல்ல முடியும்..!”

                                -   நகுலன்.

No comments:

Post a Comment