எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 2 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                           
1. “பள்ளிக்கு அனுப்பும்
   முதல் நாளில் தொடங்குகிறது...
   குழந்தையைப் பற்றிய
   அம்மாவின் அச்சம்..!”

                                        -     கவிதா பாரதி.

                                           

2. “நடத்துனரிடமிருந்து கைமாறிய
   பயணச் சீட்டும் மீதப் பணமும்
   ஐந்தாறு நபர்களைக் கடந்து
   அவளைச் சென்றடைகையில்
   அவள் சொன்ன நன்றி
   யாரை சென்றடையும்..?”


                                         -    சுதா நடராசன்.

No comments:

Post a Comment