எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 19 April 2014

தக்காளி

                                                           
“காய்கறி கடையில்
உள்ளதில்
நல்ல தக்காளியை
நாம் பொறுக்கி
எடுத்தாலும்...

நாம் எடுத்தவற்றில்
நல்ல தக்காளியை
கடைக்காரர் திருப்பி
எடுத்துக் கொள்கிறார்...

எடையில் அதிகமென்று..!”

-   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment