எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 15 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                             
1. “என்னை எல்லோருக்கும்
   பிடித்திருக்கிறது.
   உன்னையும் எல்லோருக்கும்
   பிடித்திருக்கிறது.
   எங்களைத்தான் யாருக்கும்
   பிடிக்கவில்லை..!”

                                                     -   ஜனா.
                                      

2. “பாடல்கள் நிரம்பிய
   வாழ்க்கையை
   யாரால்
   நிராகரிக்க முடியும்..?”

                                  -   பழநிபாரதி.

No comments:

Post a Comment