எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 14 April 2014

படித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிதை)

                                                                               
“தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையெப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று..!”

                      -     கவிஞர். அறிவுமதி.

No comments:

Post a Comment