எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 11 April 2014

பழையவை கழிதல்

                                                                         
“நீர்நிலைகள் இல்லாத
நகரங்களில்
சூரியன் உதிப்பதற்க்கு
முன்பாகவே இருட்டில்
வீட்டிலிருக்கும் பழைய
சுவாமி சிலைகளையும்,
படங்களையும்
பிள்ளையார் கோவிலில்
வைப்பவர்கள் எல்லோருமே...

பிள்ளையார் கோவில்
அய்யருக்குதான்
பயப்படுகிறார்களே தவிர
பிள்ளையாருக்கு
பயப்படுவதில்லை..!”
           
                  -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment