எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 16 April 2014

சுகமான சுமைகள்

                                                 

“வீட்டிலும்...
அலுவலகத்திலும்...
நாம் புதிதாக செய்யும்
அல்லது செய்ய பணிக்கப்படும்
எந்த வேலையும்
அதன் பிறகு
நமது வேலைதான் என்று
ஆகிவிடுவதை
தவிர்க்க முடிவதில்லை..!”

            -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment