எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 18 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                                           
“ஏழெட்டு வருடங்களில்
நான்கைந்து முறை மட்டுமே
புன்னகைத்திருக்கும்
பக்கத்து பிளாட்வாசிகளிடம்
எப்படிப் போய்க் கேட்பது...
உறை தயிர் வேண்டுமென்று..!”

                                          -   வினோதா.

No comments:

Post a Comment