எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 17 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                         
1. “மழித்தலும்...
   நீட்டலும்...
   வேண்டாம் என்ற
   வள்ளுவனுக்கு
   நாம் கொடுத்த
   அடையாளம்
   நீண்ட தாடி..!”

          -    மா. தாமோதரன்.
                                     

2. “விலகி
   விலகி
   தூரமாய்
   போகப்
   போக
   எல்லாமே
   பு
   ள்
   ளி
   க
   ள்.

      -   பழநிபாரதி.

No comments:

Post a Comment