எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 8 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                 
1. “எனக்கு எதிரே
   யார் பணம் எண்ணினாலும்
   நானும் மனசுக்குள்
   எண்ண ஆரம்பித்துவிடுகிறேன்
   அவரை விட சரியாக..!”

                                              -   மதிபாரதி.


2. “எல்லோருமே
   எண்ணிப் பார்க்கிறார்கள்
   யாருமே நம்பவில்லை
   பணத்தை..!”

                                               -    துரை.

1 comment:

  1. ஆனால் நிறைய பேர் பணம் தான் வாழ்க்கையின் நம்பிக்கை என்று எண்ணுகிறார்கள்.

    ReplyDelete