எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 27 January 2014

படித்ததில் பிடித்தவை (பிள்ளையார் சுழி - கவிதை)

                                                                   
"ஆற்றங்கரைப்
     பிள்ளையாருக்கு
     கிராமத்துப்
     பெண்டுகள் மீது
     கோபமோ கோபம்.

     ஆண்டவனாய்
     என்னை
     வணங்காவிட்டாலும்
     பரவாயில்லை.

     ஒரு ஆண் பிள்ளையாய்
     நடத்தக்கூடாதா?

     குளித்துவிட்டு வந்து
     ஈரப்புடவையை
     என் பக்கம் திரும்பி நின்றா
     மாற்றிக் கொள்வார்கள்.

     சீச்சீ!"


-          தஞ்சாவூர் கவிராயர்

No comments:

Post a Comment