எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 28 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                             
          1.      ‘ஓடும் பேருந்தில்
ஓயாது ஒலிக்கிறது
“வாழ்வே மாயம்”.
ஓட்டுனரின் காதல்
நிறுத்தத்தை
அடைந்திருக்கும் போல..!’

-          செல்வேந்திரன்.

                                                       

          2.       “மௌன அஞ்சலியின் போது
      வருத்தப்பட வைத்தது
      தொப்பை!”


-          வீ. விஷ்ணுகுமார்.

No comments:

Post a Comment