எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 24 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                 
          1.     “அவன்
பட்டு வேட்டி கட்டும்
கனாவில்
இருந்த போது – அவன்
கட்டியிருந்த
கோவணம்
களவாடப்பட்டது..!”

 -  கவிஞர் வைரமுத்து.

                                                                   

           2.   “பெண்களிடம் பேசுகையில்
      கன்னத்தில் அறைவதாய்ப்படும்
      மாராப்புச் சரிசெய்தல்கள்..!”

    -   இரவி.

No comments:

Post a Comment