எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 30 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

     1.  “காலம்    
      என்
      கேலிச் சித்திரத்தை
      வரைந்து விட்டது..!”

-          வண்ணதாசன்.

      2.  “பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை
ரசிக்க முடியவில்லை...
கண்டக்டரின்
சில்லரை பாக்கி!”


-          ப. கோபிபச்சமுத்து.

No comments:

Post a Comment