எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 29 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                             
          1.      “சில நாழிகை
     வாழும்
     சிற்றீசல் கூட
     தீபங்கள்
     தேடும்!”
-          கவிஞர் வைரமுத்து
 (வானமே எல்லை)

                                       

          2.      “கந்தையானாலும்
     கசக்கி கட்டு என்கிறீர்கள்;
     அது சரி...
     கசக்கும் போது நான்
     எதை கட்டுவது?”

No comments:

Post a Comment