எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 4 January 2014

தாயத்து

                                                                           
                                     
“கலவரத்தில்,
வெட்டுண்டு
தனியாகக்கிடக்கும்
கையில்...

கருப்பு கயிறில்
கட்டிய தாயத்து!”


- K. அற்புதராஜு

No comments:

Post a Comment