எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 20 January 2014

படித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)


       கேள்வி:   "தாய்... தாரம்" யார் தைரியசாலி?

        பதில்:      "புலியை குட்டியிலிருந்தே வளர்த்து பெரிய புலியாக மாற்றி, பயம்
                          இன்றி அதனுடன் வாழ்ந்து வந்தவர் ஒருவர்.

                          பிறகு அந்தப் புலி சர்க்கஸுக்கு விற்கப்பட்டு, ரிங் மாஸ்டரால்
                          அடக்கப்பட்டு, வாலைச் சுருட்டி சலாம் வைக்கும்.

                          இதில் புலியை வளர்த்தவர்  தைரியசாலியா...?

                          சலாம் போட வைத்தவர் தைரியசாலியா...?"


                                                                  --  பி. மாணிக்கவாசகம், கும்பகோணம்

                     (நன்றி: ஆனந்த விகடன் - நானே கேள்வி... நானே பதில்! - 22.01.2014.)

No comments:

Post a Comment