எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 17 December 2013

தொடர்பு எல்லை..!

                                                                                   
“கைப்பேசியில்
பேசிக்கொண்டோ...
பாடல் கேட்டுக்கொண்டோ...

சாலையை கடப்பவர்கள்,
வண்டி ஓட்டுபவர்கள்,
ரயில் தண்டவாளத்தை
கடப்பவர்கள்,
எல்லோருமே...

தொடர்பு எல்லைக்குள்தான்
இருக்கிறார்கள்...
எமனுடன்!”


-   K. அற்புதராஜு

2 comments: