எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 5 December 2013

வட்டமிடும் பருந்து...

                                                                                             
 “வெட்ட வெளியில்
 யோகாசனம்
 செய்பவர்
 சவாசனம் (யோக நித்ரா)
 செய்து 
 கண் விழித்தப்போது...

 வானத்தில்
 வட்டமிடும்
 பருந்து..!”
             
         -    K. அற்புதராஜு


No comments:

Post a Comment