எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 2 December 2013

தென்னை மரம்


“சுவையான இளநீர்...
குலைகுலையாய் தேங்காய்...
அழகான தென்னை மரம்தான்..!

வெட்டிக்கொண்டிருந்தனர்...

ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில்
வசிக்கும் அடுத்த வீட்டுக்காரரின்
தொந்தரவால்..!"

                                       - K. அற்புதராஜு  

No comments:

Post a Comment