எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 14 December 2013

நாற்காலி

                                                                       
“வீட்டையோ...
அலுவலகத்தையோ...
சுத்தம் செய்பவர்கள்
எல்லோருமே...

நாற்காலிகளை
இருந்த இடத்தில்
வைப்பதில்லை!”


-   K. அற்புதராஜு

No comments:

Post a Comment