எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 26 December 2013

பாலம்

                                                               
“மேம்பாலம் கட்ட
இடிக்கப்பட்ட
கல்யாண மண்டபத்தை
பார்த்து கண்கலங்கும்
புதுமணத்தம்பதிகள்!”


-    K. அற்புதராஜு

No comments:

Post a Comment