எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 10 December 2013

பட்டினப்பிரவேசம்

                                               
                             
 “நகரத்தில்
 ஒவ்வொரு
 புது வீட்டிலும்
 கிராமத்திலிருந்து
 இடம் பெயர்ந்து...

 வளர்கின்றன...

                  தென்னையும்,
                  வாழைக்கன்றுகளும்...

                  நம்மைப்போலவே..!”


              -    K. அற்புதராஜு

No comments:

Post a Comment